ஆர்ச் டீக்கன். ராவ் சாகிப். கனம். R.V.ஆசீர்வாதம் ஐயரவர்கள்
தோற்றம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா பேர்ப்பிலான்குளத்தைப் பூர்வீகமாக கொண்ட திரு.வேதநாயகம் உபதேசியார் அவர்கள் இடையன்குளம் அருகில் உள்ள கரிசல் கிராமத்தில் சபை ஊழியராக மற்றும் சுற்று கிராம விசாரணை உபதேசியார் ஆக பணி செய்து வந்த காலத்தில் (1871) அவர்களது…