• நற்கருணைத் தியானமாலை Quick View
    • Sale!
      நற்கருணைத் தியானமாலை Quick View
    • நற்கருணைத் தியானமாலை
    • 0.00
      Rated 0 out of 5
    • கிறிஸ்தவத்தில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளது. அதில் மிகமுக்கியமான ஒன்று கிறிஸ்து இயேசுவின் நற்கருணை பந்தி. அதனை நாம் எவ்வாறு ஆசரிக்கவேண்டும் என்று பலர் பல விதமாக கூறியிருந்தாலும், நம் இடத்தில் கிறிஸ்துவின் பணியை சிறப்பாக செய்த பேராயர். இராபர்ட் கால்டுவெல் ஐயர் கூறியுள்ள விதம் சிறிது வித்தியாசமானது. எப்படி என்றால், நாம் இக்காலத்திலும் நம் சபையில் ஆசரித்து வருகிற திருவிருந்து ஆராதனை முறைமையின் அர்த்தங்களை தழுவி கர்த்தருடைய பந்தியாம் நற்கருணையின் சிறப்புகளை ஓங்க கூறி, நம்மை எப்படி அந்த பந்திக்கு தயார் படுத்தவேண்டும்…